Tuesday, August 20, 2013
வக்கீல் 1 : இருந்தாலும் இந்தத் திருடனுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி
தான்...
வக்கீல் 2 : ஏன்... என்னாச்சு..?
வக்கீல் 1 : 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி
தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுதுல .. .. நா அந்த 1000ல ஒருத்தனா
இருக்க ஆசைப்படுறேனு ஜட்ஜ் கிட்டயே சொல்லிருக்கானே
************************************************ **************************
ஒருவர் வக்கீலிடம் சென்றார். பிறகு வக்கீலிடம் கேட்டார்.
”உங்களோட பீஸ்(கட்டணம்) எவ்வளவு?”
வக்கீல் சொன்னார். “மூன்று கேள்விகளுக்கு ஐநூறு ரூபாய்?”
அவர் கேட்டார், ”ரொம்ப அதிகமா இல்ல?”
வக்கீல் சொன்னார், “ஆமாம். சரி, உங்க மூன்றாவது கேள்வி என்ன?”!!!