News Update :
Powered by Blogger.

Bank customer tamil jokes

Penulis : Tamil on Sunday, August 25, 2013 | 11:55 PM

Sunday, August 25, 2013

Orutharukku Bank-la irunthu notice vanthuchu…

“Sir, Ungaloda credit card thriuttu poi irukku…

aanal, neenga innum oru report kooda kudukkalayea yen sir???”

Atharkku antha Person-oda reply…

“Athu thiruttu ponathu romba sandhosamdhanga….

Yen-na andha thirudan ennoda wife-i vida limit-ta dhan

comments | | Read More...

வக்கீல் ஜோக்ஸ் - lawyer jokes

Penulis : Tamil on Tuesday, August 20, 2013 | 2:35 AM

Tuesday, August 20, 2013

வக்கீல் 1 : இருந்தாலும் இந்தத் திருடனுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி தான்... 
 
வக்கீல் 2 : ஏன்... என்னாச்சு..? 
 
 வக்கீல் 1 : 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுதுல .. .. நா அந்த 1000ல ஒருத்தனா இருக்க ஆசைப்படுறேனு ஜட்ஜ் கிட்டயே சொல்லிருக்கானே
 
 
 ************************************************  **************************
 
 
ஒருவர் வக்கீலிடம் சென்றார். பிறகு வக்கீலிடம் கேட்டார்.

”உங்களோட பீஸ்(கட்டணம்) எவ்வளவு?”

வக்கீல் சொன்னார். “மூன்று கேள்விகளுக்கு ஐநூறு ரூபாய்?”

அவர் கேட்டார், ”ரொம்ப அதிகமா இல்ல?”

வக்கீல் சொன்னார், “ஆமாம். சரி, உங்க மூன்றாவது கேள்வி என்ன?”!!!


comments | | Read More...

பூரிக்கு சட்னி , இட்லிக்கு கிழங்கு idli tamil jokes

என்னங்க இந்தக் கல்யாணத்து பந்தியிலே 
 
பூரிக்குச் சட்னியும் 
 
பொங்கலுக்குக் கிழங்குமாக 
 
மாற்றிப் பரிமாறுகிறார்களே .. .. 
 
என்ன விஷயம் ? 
 
 
இது கலப்புத் திருமணமாம் .. ..
 
அத சாப்பாட்டுலயும் காட்றாங்களாம்...
comments | | Read More...

tamil joke pakkathu veedu பக்கத்து வீட்டு பாமா

Penulis : Tamil on Monday, August 19, 2013 | 3:44 AM

Monday, August 19, 2013

”பக்கத்து வீட்டு பாமா ரொம்ப கொடுத்து வச்சவ”

எப்டி சொல்ற?

கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துலையே மாமியாகாரி
மண்டைய போட்டுட்டாளே!!!
comments | | Read More...

Second Hero செகண்ட் ஹீரோ

Second Hero  செகண்ட் ஹீரோ
comments | | Read More...

நாமதான் புருஷனாச்சே!

Penulis : Tamil on Friday, August 16, 2013 | 5:38 AM

Friday, August 16, 2013

நாமதான் புருஷனாச்சே!


கணவனும் மனைவியும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மனைவிக்கு நல்ல கனவு. திடீரென உரத்த குரலில், ஏய், சீக்கிரம் ஓடு என் புருஷன் வந்துட்டார் என்று கத்தினார் மனைவி.

நல்ல தூக்கத்தில் இருந்த கணவரோ பதறியடித்துப் போய் ஜன்னல் வழியாக கீழே குதித்தார். பலத்த அடிப்பட்ட நிலையில் தூக்கம் கலைந்த அவர்.. அடச்சே
, நாமதான் புருஷனாச்சே.. நாம எதுக்கு ஓடணும். என்று தலையில் அடித்தபடி மேலே வந்து படுத்து மறுபடியும் தூங்கினார்.
comments | | Read More...

வேண்டாத தெய்வம் இல்லை

சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?"

"கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? "

"கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்."

"கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். "

"அப்போ பின்னாடி."

" அட அது ஏன் கேக்குறீங்க,

கல்யாணத்துக்கு அப்புறம்

நான் வேண்டாத தெய்வம் இல்லை."
comments | | Read More...

அடிச்சுட்டான்பா

தமிழ் ஜோக்ஸ்

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...

அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?

பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
comments | | Read More...

I love you sms

Penulis : Tamil on Monday, August 12, 2013 | 4:47 PM

Monday, August 12, 2013

பல பேரின் காதல் ...கல்யாணத்தில்
முடியாமல் இழு இழு என்று
இழுத்துக் கொண்டே இருக்கக் காரணம் ...


முதலில் காதலை I L U
[இழு ]என்று SMSசெய்ததாலா ?

comments | | Read More...

நரகத்தில் குயலலிதாவும் குருணாநிதியும் Tamil Jokes collection

Penulis : Tamil on Friday, August 9, 2013 | 7:36 PM

Friday, August 9, 2013

3ஜீராசா ஒரு விபத்தில் காலமாகி நரகத்திற்குப்
போனார். அங்கு அவருக்கு ஊழல்
புரிந்தமைக்காக தண்டனையாக ஒரு மிகவும்
பருமனான ஐம்பது வயதுப் பெண்ணுடன்
இல்லறம் நடத்த வேண்டும் என்றும்
அப்பெண்ணை எல்லா வகையிலும்
மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் எனக்
கட்டளையிடப்பட்டது.

மிகுந்த சிரமத்துடன் தனது நாட்களைக்
கழித்துக் கொண்டிருந்த 3ஜீராசா ஒரு நாள்
நரகத்தைச் சுற்றிப்பார்க்கச்
சென்றபோது குருணாநிதியைக்
கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

ஆனால்
அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
குருணாநிதி 3ஜீராசாவிற்குக் கிடைத்த
பெண்ணிலும் பார்க்க வயதில் கூடியவரும்
அதிக பருமனானவரும் அதிக
அசிங்கமானவருமான
ஒரு பெண்ணை எல்லா விதத்திலும்
மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்
என்று பணிக்கப்பட்டிருந்தார்.

கொலைஞர்
குருணாநிதி ரெம்பத்தான் நொந்து போய்க்
கொண்டிருந்தார். இறக்க முன்னர்
புஷ்ப்புவை வைத்துத் தடவிக்கொண்டிருந்த
தன் தலைவருக்கா இந்தக் கதி என
எண்ணி 3ஜீராசா ரெம்ப வருத்தப்பட்டார்.

ஆனால் இருவரும் ஒன்றாக நரகத்தில்
ஏதாவது அலைக்கற்றை ஏலம் விடலாமா என
அடிக்கடி கலந்து ஆலோசித்துக்
கொண்டிருந்தனர்.

ஒரு நாள்
அலைக்கற்றை பற்றி கலந்து உரையாடிக்
கொண்டு நடைபவனியாகச்
சென்று கொண்டிருந்த போது.
குயலலிதா மிகவும் மகிழ்ச்சியுடன்
இருப்பதை அவர்கள் கண்டு பொறாமையும்
ஆத்திரமும் அடைந்தனர்.

அவருடன் சரிசாந்
ரெம்பக் கவலையுடன் காணப்பட்டார்.

3ஜீராசாவும் குருணாநிதியும் மிகவும்
ஆத்திரப்பட்டு நாங்கள் ஊழலுக்கு இலக்கணம்
மட்டும் தான் வகுத்தோம் ஆனால்
குயலலிதா ஊழலுக்கு இலக்கணம் மட்டுமல்ல
இலக்கியமே படைத்தவர்.

அவர் மட்டும்
எப்படித் தண்டிக்கப்படாமல் மகிழ்ச்சியாக
இருக்கிறார் என நரகத்து அதிகாரிகளிடம்
முறையிட்டனர்.

அதற்கு நரகத்து அதிகாரிகள்
உங்களை யார் விளையாட்டுத் துறையில்
ஊழல்
புரிந்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும்
பகுதிக்கு போகச்
சொன்னது என்று கேட்டு சவுக்கால்
இருவரையும் அடி அடியென்று அடித்தனர்.

comments | | Read More...

Tamil adult joke - Ethirveettukksran எதிர்வீட்டுக்காரன்

கந்தசாமி ஒரு நாள் படுக்க
போகுறதுக்கு முன்னாடி அவன் மகன் ரமேஷ்
அழுதுகிட்டு இருந்ததை பார்த்தான்.

“ஏண்டா அழுவுற?”
“அது ஒண்ணுமில்லை நைனா.

அத்தை சாகுற
மாதிரி கனவு கண்டேன்”
“அட. உன்னோட
அத்தை ஒலகத்துலே எல்லாரையும்
சாகடிச்சிட்டு தான்டா கடைசியா சாவா. நீ
பயப்படாம தூங்கு”
அடுத்த நாளே ரமேஷின்
அத்தை செத்து விடுகிறாள்.

அடுத்த வாரத்தில் ஒருநாள், ரமேஷ்
அதே போல அழுது கொண்டிருக்கிறான்.

“ஏன்டா அழுவுற?”
“என்னோட வாத்தியார் சாவுற மாதிரி கனவு”
“அடப்போடா. அப்படியெல்லாம் ஆகாது”
அடுத்த நாளே ரமேஷின் வாத்தியார்
மண்டையை போட்டார்.

அதற்கடுத்த வாரம், அதே போல
அழுது கொண்டிருந்தான் ரமேஷ். “அடேய்…
நாளைக்கு யாருடா சாவப் போறான்?”
“அப்பா..!”
“அடப்பாவி…
கடைசியா என்னையே சாவடிச்சிக்கிறியே”.

புலம்பியவாறே மறுநாள் கோயில் கோயிலாக
சென்று சாமியை வேண்டிக்
கொண்டேயிருந்தான் கருத்து கந்தசாமி.

எப்படியிருந்தாலும் சாவு நிச்சயம்
என்று வேறு பயந்தான்.
அப்படியே ஒரு கோயிலிலேயே படுத்து
தூங்கியும் விட்டான். மறுநாள்
காலை எழுந்து பார்த்தால்,
….அட..சாகவில்லை.

ஜாலியா வீட்டுக்கு போனான்.

அவனது மனைவி அங்கே கத்திக்
கொண்டிருந்தாள் :”யோவ்,
நேத்து எங்கேயா போனா? எதிர்த்த
வீட்டுக்காரரு திடீர்ன்னு செத்து போயிட்டாரு!

கந்தசாமி : ????????????????

comments | | Read More...

தமிழ் ஜோக்ஸ் - Tamil Jokes 06-08-2013

Penulis : Tamil on Monday, August 5, 2013 | 10:16 PM

Monday, August 5, 2013


 
 மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க 

கணவன்: ஏன் .. .. ?


 மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை 

மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே 

*****************
 
டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?

ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
 
*************************

என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?

இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
comments | | Read More...

டீச்சர் மாணவன் ஜோக்ஸ்

Penulis : Tamil on Friday, August 2, 2013 | 1:04 AM

Friday, August 2, 2013

டீச்சர் மாணவன் ஜோக்ஸ்


டீச்சர் :

முதல் மாசம் ஜனவரி  !
இரண்டாவது மாதம் பெப்ரவரி !

மூன்றாவது மாதம் மார்ச்  !

பத்தாவது மாதம் என்ன ?



மாணவன் :
பத்தாவது மாதம் டெலிவரி


comments | | Read More...

My Blog List

Popular Posts

Popular Posts

Pages

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger