News Update :
Home » , » நரகத்தில் குயலலிதாவும் குருணாநிதியும் Tamil Jokes collection

நரகத்தில் குயலலிதாவும் குருணாநிதியும் Tamil Jokes collection

Penulis : Tamil on Friday, August 9, 2013 | 7:36 PM

3ஜீராசா ஒரு விபத்தில் காலமாகி நரகத்திற்குப்
போனார். அங்கு அவருக்கு ஊழல்
புரிந்தமைக்காக தண்டனையாக ஒரு மிகவும்
பருமனான ஐம்பது வயதுப் பெண்ணுடன்
இல்லறம் நடத்த வேண்டும் என்றும்
அப்பெண்ணை எல்லா வகையிலும்
மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் எனக்
கட்டளையிடப்பட்டது.

மிகுந்த சிரமத்துடன் தனது நாட்களைக்
கழித்துக் கொண்டிருந்த 3ஜீராசா ஒரு நாள்
நரகத்தைச் சுற்றிப்பார்க்கச்
சென்றபோது குருணாநிதியைக்
கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

ஆனால்
அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
குருணாநிதி 3ஜீராசாவிற்குக் கிடைத்த
பெண்ணிலும் பார்க்க வயதில் கூடியவரும்
அதிக பருமனானவரும் அதிக
அசிங்கமானவருமான
ஒரு பெண்ணை எல்லா விதத்திலும்
மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்
என்று பணிக்கப்பட்டிருந்தார்.

கொலைஞர்
குருணாநிதி ரெம்பத்தான் நொந்து போய்க்
கொண்டிருந்தார். இறக்க முன்னர்
புஷ்ப்புவை வைத்துத் தடவிக்கொண்டிருந்த
தன் தலைவருக்கா இந்தக் கதி என
எண்ணி 3ஜீராசா ரெம்ப வருத்தப்பட்டார்.

ஆனால் இருவரும் ஒன்றாக நரகத்தில்
ஏதாவது அலைக்கற்றை ஏலம் விடலாமா என
அடிக்கடி கலந்து ஆலோசித்துக்
கொண்டிருந்தனர்.

ஒரு நாள்
அலைக்கற்றை பற்றி கலந்து உரையாடிக்
கொண்டு நடைபவனியாகச்
சென்று கொண்டிருந்த போது.
குயலலிதா மிகவும் மகிழ்ச்சியுடன்
இருப்பதை அவர்கள் கண்டு பொறாமையும்
ஆத்திரமும் அடைந்தனர்.

அவருடன் சரிசாந்
ரெம்பக் கவலையுடன் காணப்பட்டார்.

3ஜீராசாவும் குருணாநிதியும் மிகவும்
ஆத்திரப்பட்டு நாங்கள் ஊழலுக்கு இலக்கணம்
மட்டும் தான் வகுத்தோம் ஆனால்
குயலலிதா ஊழலுக்கு இலக்கணம் மட்டுமல்ல
இலக்கியமே படைத்தவர்.

அவர் மட்டும்
எப்படித் தண்டிக்கப்படாமல் மகிழ்ச்சியாக
இருக்கிறார் என நரகத்து அதிகாரிகளிடம்
முறையிட்டனர்.

அதற்கு நரகத்து அதிகாரிகள்
உங்களை யார் விளையாட்டுத் துறையில்
ஊழல்
புரிந்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும்
பகுதிக்கு போகச்
சொன்னது என்று கேட்டு சவுக்கால்
இருவரையும் அடி அடியென்று அடித்தனர்.

Share this article :

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts

Pages

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger