News Update :
Powered by Blogger.

Mobile Customer Care Tamil Joke, tamil Joke on mobile Customer Care Girl Talk

Penulis : Tamil on Tuesday, December 10, 2013 | 9:18 PM

Tuesday, December 10, 2013

 Mobile Customer Care Tamil Joke, tamil Joke on mobile Customer Care Girl Talk
 tamil customere care girl tamil customere care girl tamil customere care girl
 Mobile Customer Care Tamil Joke, tamil Joke on mobile Customer Care Girl Talk

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்..
ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு .. . . "ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !! .
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ? .
comments | | Read More...

Tamil Mokkai Jokes Collection - Tamil Jokes

Penulis : Tamil on Tuesday, December 3, 2013 | 12:00 AM

Tuesday, December 3, 2013

The following are very very mokkai jokes,
the jokes are written with proper security arrangements.

so, children,heart patients,womens, old age people are asked to not read this mokkai jokes.


Computer thirukural:
copy paste seidhu vazhvaare vazhvar matraverellam coding seithu saavar.

Emmozhi marandhaarkum job undaam, job illai "C"i marendhorku.



Difference between jan 14 and feb14?
Oru ponnu pongal kudutha athu jan 14.
Athey ponnu halwa kudutha athu feb 14.



Oru vcd la 2 padam paarkanuma.
Kadhal padam parunga, then 4 mani neram fridgela antha vcdia vachu jilunu oru kaadhal padathaiyum parunga.




In a question paper, prove that 2/10 =0.2 is wrongly printled as 2/10=2. But naangalaam yaaru!
2=Two, 10=Ten.
2/10 =>Two/Ten =>wo/en,
by alphabetical order, w=23,o=15,e=5,n=14.
W plus o equals 23 plus 15 and gives 38. e Plus n equals 15 plus 14 equals 19. So, 38/19=2.




Opposite for STD is no coffee da. How is it?

comments | | Read More...

கொலை kolai tamil jokes

Penulis : Tamil on Sunday, November 3, 2013 | 5:56 AM

Sunday, November 3, 2013

கொலை kolai tamil jokes

கொலை ந்னு ஒரு படம் எடுத்தங்கீளே...

அது என்னாச்சு? தயாரிப்பாளர் என்ன சொன்னார்...?

பார்த்துட்டு தற்கொலை பண்ணிகிட்டார்..

நீங்க ஒருமுறை பார்க்கிறீங்களா...? போட்டுக் காட்டுறேன்....

உயிர் பிச்சை கொடுங்க சாமி... இப்படியே ஓடிப் போயிடுறேன்....!

shared via

comments | | Read More...

ஆமா டாக்டர் அதனால என்ன ? Deepawali tamil jokes

Penulis : Tamil on Friday, October 25, 2013 | 9:31 AM

Friday, October 25, 2013

ஆமா டாக்டர் அதனால என்ன

தீபாவளி அன்னிக்கு நீங்களே பலகாரம் செய்யப்போறதா உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னீங்களா?

ஆமா டாக்டர்! அதனால என்ன?

அதிர்ச்சியான விஷயம் எதுவும் அவர்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?

 எஸ்.எஸ்.பூங்கதிர்.

shared via

comments | | Read More...

Goundamani Senthil Jokes

Penulis : Tamil on Thursday, October 24, 2013 | 4:52 PM

Thursday, October 24, 2013

Goundamani Senthil Jokes

shared via

comments | | Read More...

உங்களை பத்தி 10 விஷயம் சொல்லட்டுமா ? 10 message to you

Penulis : Tamil on Monday, October 21, 2013 | 5:14 AM

Monday, October 21, 2013

உங்களை  பத்தி 10 விஷயம் சொல்லட்டுமா ?
comments | | Read More...

Husband and Wife Jokes in Tamil

Penulis : Tamil on Wednesday, October 16, 2013 | 10:44 PM

Wednesday, October 16, 2013

Husband and Wife Jokes in Tamil


comments | | Read More...

போடா.. நீயும் உன் நாய்க்கதையும்... tamil nice joke

Penulis : Tamil on Monday, October 14, 2013 | 11:13 AM

Monday, October 14, 2013

+போடா.. நீயும் உன் நாய்க்கதையும்...+

என்னடா நாய தொறத்துற?

மொதல்ல நாயி தான் என்ன தொறத்துச்சு! நானும் பயந்துபோய் ஓடுனேன். 

கொஞ்சம் தூரம் வந்தது அப்பறம் என்னைய மறந்துட்டு வேற யாரையோ பாத்து கொலைக்க ஆரம்பிச்சிருச்சு. 

அப்பதான் எனக்கு பயங்கர கோவம் வந்துருச்சு.

ஒரு நாய் கூட மதிக்க மாட்டேங்குதுனு..

அப்ப இருந்துதான் அத அடிக்கலாம்னு நான் நாய தொறத்த ஆரம்பிச்சிட்டேன்..

போடா..நீயும் உன் நாய்க்கதையும்...

shared via

comments | | Read More...

லட்டு.... lattu pondatti

Penulis : Tamil on Sunday, October 13, 2013 | 1:11 AM

Sunday, October 13, 2013

லட்டு.... lattu pondatti
by tamil jokes

அவன் பொண்டாட்டு லட்டு மாதிரி இருப்பாளாமே, அவ்வளவு அழகா....?

லட்டு மாதிரி உருண்டையா குண்டா இருப்பா....!

Show commentsOpen link

comments | | Read More...

நான் சொல்ற ரூட்லதான் tamil joke oct 12

Penulis : Tamil on Saturday, October 12, 2013 | 3:14 AM

Saturday, October 12, 2013

நான் சொல்ற ரூட்லதான்

By manimala

அந்த டாக்டரை தலைவர் சந்தேகப்படறாரா…ஏன்?

தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங் பத்தாது…நான்
சொல்ற ரூட்லதான் போகணும்னு சொல்றாராம்..!

நன்றி சிரிப்பு வங்கி

Show commentsOpen link

comments | | Read More...

பேய் படம் pei psdam tamil joke

Penulis : Tamil on Wednesday, October 9, 2013 | 5:24 PM

Wednesday, October 9, 2013

பேய் படம்
by tamil jokes

கதாநாயகியோட முகத்தை
 அடிக்கடி க்ளோஸப்ல காட்டாதேன்னு சொன்னேன் கேட்டியா?

ஏன்யா என்னாச்சு?

பேய் படமுன்னு யாரும் பார்க்க வர மாட்டேங்குறாங்க....

Show commentsOpen link

comments | | Read More...

தலைவர் உணர்ச்சி வசப்பட்டு thalaivar unartchi tamil jokes

தலைவர் உணர்ச்சி வசப்பட்டு

Tamil joke by kannan

தலைவர் உணர்ச்சி வசப்பட்டு உளறிட்டாரா…
என்ன சொன்னார்?
-
வரும் லோக்சபா தேர்தலில் யாருடனும்
கூட்டணி சேராமல் 234 தொகுதிகளிலும்
தனித்தே போட்டியிடுவேன்னு பேசிட்டார்…!
-
நன்றி ; ஜோக்ஸ் வங்கி
Show commentsOpen link

comments | | Read More...

சும்மா சிரிச்சிட்டு போங்க... tamil jokes collection

சும்மா சிரிச்சிட்டு போங்க...

by பாட்டு ரசிகன்
பரவசப்படுத்தும் சிரிப்பு

யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வர சூப்பர் ஐடியா!

4 மணிக்கு எழுந்திரிச்சு பிரஸ் பண்ணிட்டு குளிரா இருந்தாலும் குளிங்க. 

5 மணி ஆயிடும் அம்மாவ எழுப்பினா காபியோ டீயோ தருவாங்க. 
6 மணிக்கு கிளம்பி 6.30க்கு யுனிவர்சிட்டி போயிடுங்க. 

நீங்கதான் 
யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட

*********************************************************************************

ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான்.

என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.

உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா
ஆமாம்

எங்கே தொலைத்தாய்?
அடுத்த தெருவில் தொலைத்தேன்.

அதை இங்கே ஏன் தேடுகிறாய்?
அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்

********************************************************************************

திருமணமான ஒரு பெண்ணின் இறுதிச்சடங்கில் பல பேர் அழுது கொண்டு நின்றனர். கணவனுக்கு அருகில் நின்று இன்னொரு ஆணும் அழுது கொண்டு நின்றார். 

அக்கம் பக்கம் நின்றவர்கள் நீ ஏன் அழுகிறாய்?... என்று வினாவினார்கள். அதற்கு அவன் சொன்னான் இது என் கள்ளக்காதலி என்று. 

அப்போ அருகில் நின்ற கணவன் சொன்னார்!... ஏன் கவலைப்பட்டு அழுகிறாய்?... வெகு விரைவில் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிடுவேன்!...... 

***************************************************************************

இது என்னங்க வரவேற்பு பேனர்ல 'கழகத்தின் கண்ணீர்ப் புகையே வருக வருக'ன்னு வித்தியாசமா எழுதியிருக்காங்க ?'

'அவர் பேச ஆரம்பிச்சாலே, கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுமாம் !  (Re-Post)
Show commentsOpen link

comments | | Read More...

சிரிப்பு வெடிகள் tamil comrdys tamil jokes

Penulis : Tamil on Tuesday, October 8, 2013 | 1:56 AM

Tuesday, October 8, 2013

சிரிப்பு வெடிகள்

by vijivedachalam

Tamil jokes , tamil comedy sms

வங்கி அதிகாரி : நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால, நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.

கடன் வாங்கியவர் : இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!!

ஜெயிலர் : சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு

கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்

அப்பா : என்னம்மா சமையல் இது.
சாம்பார்-ல உப்பே இல்லை. ரசத்து-ல புளிப்பே இல்லை.

மகள் : போதும் நிறுத்துங்கப்பா.
இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும்.

தலைவருக்கு ஒரு மண்ணும் புரியலே.
எப்படி?
காவிரி பிரச்சனையில கன்னடர்களை எதிர்த்து கர்நாடக சங்கீதத்தை தடை செய்யனும்கிறார் !!!

வயசுக்கு வ*ந்த நடிகர் யாருன்னு தெரியுமா?
நீங்களே சொல்லுங்கப்பா
ஹி ஹி ஹி !!! மேஜர் சுந்தர்ராஜன்

போலீஸ் அடிச்ச அடியிலே
அவருக்கு பேச்சே வரலை ஏன்?
அடிச்ச அடியில் அவருக்கு ஊமைக்காயம் ஏற்பட்டுச்சாம்

கத்தி எடுத்து குத்தினதும் ரத்தம் ஏன் வேகமா வெளியவருதுன்னு தெரியுமா?
யாரு குத்தியதுன்னு பார்க்க வேகமா வெளியேவருது

ஹீரோயினுக்கு எதிர்ச்சொல் என்ன
ஹீரோ அவுட்

எஜூகேஷன் லோன் போட்டு படிக்கிற உங்க பையன்
இப்ப எப்படி படிக்கிறான்
கடனேன்னு படிக்கிறான்

Show commentsOpen link

comments | | Read More...

காதல் வாபஸ்... kathal vapas tamil joke

Penulis : Tamil on Saturday, October 5, 2013 | 11:17 PM

Saturday, October 5, 2013

காதல் வாபஸ்...
by Taju

Tamil Jokes

அரசியல்வாதியின் மகளை காதலித்தது தப்பாப் போச்சு....

ஏன்?

அடிக்கடி மிரட்டுறா, காதலை வாபஸ் வாங்கிடுவேன்னு....

Show commentsOpen link

comments | | Read More...

பகல் கனவு pakal kanavu tamil jokes

Penulis : Tamil on Friday, October 4, 2013 | 6:34 PM

Friday, October 4, 2013

பகல் கனவு tamil jokes

பகல் கனவு பலிக்குமா டாக்டர்?

பலிக்காது... ஏன் கேட்குறீங்க?

நீங்க ஆப்ரேசன் பண்ணி நான் பிழைக்கிற மாதிரி கனவு கண்டேன்......

Show commentsOpen link

comments | | Read More...

சிரிங்க! கூடவேகொஞ்சம் சிந்தியுங்க! Tamil jokes to thing yourself

சிரிங்க! கூடவேகொஞ்சம் சிந்தியுங்க!!

by  சிரிப்பு tamil jokes

ஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்...

பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி..

நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது என்றார்...
அதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்

எனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு. 

காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு,  அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.

அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,சயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க. 

அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்.

என்ன சொல்வதென்று கணவன் முழிக்க "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க"என்று முத்தாய்ப்புடன் முடித்தாள்... (ரசித்தது)
Show commentsOpen link

comments | | Read More...

அருகம்புல்.... arugampul tamil jokes

Penulis : Tamil on Sunday, September 29, 2013 | 1:17 AM

Sunday, September 29, 2013

அருகம்புல்....
by kamala kanniyakumari

Tamil jokes

ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்களே ஏன்?

கம்பெனிக்கு மாடாய் உழைத்தாராம்....!

Show commentsOpen link

comments | | Read More...

மைக்செட்...thalaivar tamil jokes

மைக்செட்...
by janu

தலைவர் மைக்செட் காரரிடமும் லஞ்சம் வாங்கிட்டாரு?

எப்படி சொல்ற?

மேடையில பேசிக்கிட்டே இருக்கும்போது அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை  ஒளி,ஒலி க்கு சிறந்தது மாலா சவுண்ட் சர்வீஸ் ந்னு சொல்றாரு....

Show commentsOpen link

comments | | Read More...

நான் சிரிப்பேன் nan sirippen

நான் சிரிப்பேன்,
by (கவிஞர் K இனியவன்)

காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today)

வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.

nanRi ;thamiz joks
Show commentsOpen link

comments | | Read More...

Tamil Funny Punch Dialogue

Penulis : Tamil on Thursday, September 26, 2013 | 1:04 AM

Thursday, September 26, 2013

Tamil Funny Punch Dialogue

by Manonmani Nagamani
Girls secret Vs Boys secret - Tamil Facebook SharesYesterday

Related Searches : funny tamil punch dialogue pictures , tamil funny comment tasmac pictures for social network shares.

Show commentsOpen link

comments | | Read More...

What Is 143?

Penulis : Tamil on Tuesday, September 24, 2013 | 10:04 AM

Tuesday, September 24, 2013

What Is 143?
by khalil
Tag Tamil Jokes Sms messages, greetings, quotes & wishes sms ...Today, 16:18
What Is 143?
.
.
.
.
I LOVE YOU ?? .
No
.
.
.
. .
.
I MISS YOU ??
.
No
. .
.
.
.
.
. .
I LIKE YOU ??
.
No
.
. .
.
.
.
.
143 Means One Hundred Fourty
Three …Maa Baap Ne Kitni Ummeed
Se Parhaya
Tha Nalayako..

Show commentsOpen link

comments | | Read More...

Oh My God... I Born In India

Penulis : Tamil on Friday, September 20, 2013 | 11:51 PM

Friday, September 20, 2013

New Born Baby Slowly Open Its Tiny Eyes And Ask To Nurse...

Baby :  Why No Light...???

Nurse : Its Power Cut Time..
.
.
.
.
.
.
.
Baby : Oh My God... I Born In India... :P :P :P
comments | | Read More...

Over self confidence - அதிக தன்னம்பிக்கை

Over self confidence - அதிக தன்னம்பிக்கை

by tnkesaven
New Tamil Jokes -Today,

'அதிக தன்னம்பிக்கைக்கு ஓர் உதாரணம்?''

''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது சாலையில் பறந்த கிளியை மோதிவிட்டான்.

அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது.
பரிதாபப்பட்ட இளைஞன், கிளிக்கு மருந்துபோட்டு, கூண்டில் வைத்திருந்தான்.

கூண்டில் கண் விழித்த கிளி நினைத்ததாம், ''அடடா! நம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களே, அந்த பையன் ஸ்பாட் அவுட் போல!''

Show commentsOpen link

comments | | Read More...

காதல் ஆத்திச்சுவடி kathal aathi suvadi

Penulis : Tamil on Thursday, September 19, 2013 | 6:40 PM

Thursday, September 19, 2013

காதல் ஆத்திச்சுவடி

'அ'ன்பே...

'ஆ'ருயிரே...

'இ'னிப்பாய் நீ...

'ஈ'யாய் நான்...

'உ'ன்னை தொடர்ந்து...

'ஊ'ரைச் சுற்றினேன்...

'எ'ன்னை நீயோ...

'ஏ'மாற்றினாய்...

'ஐ'ய்யகோ...!

'ஒ'ன்றும் புரியாமல்...

'ஓ'டிக்கொண்டு இருக்கிறேன்...-நீ அடுத்தவன்

'ஔ'ஸ்வைப் ஆனதால்...

'ஃ'ங்கேங்கேங்கேங்கே...

டீச்சர் ஒரு மாணவன் கிட்ட கேட்டாங்க....

"நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதற்கு காரணம் என்ன?"

பையன் சொன்னான்,

"மக்கள் தொகை பெருக்கம்"

"அப்படின்னா மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?" டீச்சர் மீண்டும் கேட்க,

பையன் சொன்னான்,

"வேலை இல்லா திண்டாட்டம்"

கடன் கேட்க வந்தவனிடம் பணக்காரன் சொன்னான்,

''என் காலில் நீ விழுந்தால் கடன் தருகிறேன்,''அவனும் காலில் விழுந்து கடன் வாங்கி சென்றான்.

அவன் நண்பன் ஒருவன் இதைப் பார்த்துக் கேட்டான்,

''இப்படி மரியாதை இழந்து கடன் வாங்க வேண்டுமா?''

கடன் வாங்கினவன் சொன்னான்,

''இதென்ன பெரிய அவமானம்?

இந்த கடனைத் திரும்ப வாங்குவதற்குள் அவன் எத்தனை தரம் என் காலில் விழப் போகிறானோ!''

- Boopathy Murugesh
Share |

Show commentsOpen link

comments | | Read More...

எதிர்பார்க்காத பதில்கள் best comedy answer in tamil jokes

Penulis : Tamil on Wednesday, September 18, 2013 | 8:40 AM

Wednesday, September 18, 2013

எதிர்பார்க்காத பதில்கள்

by ramyaraja
New Tamil - Penmai.comToday,

1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?

பதில்: அவரது கடைசி போரில்...
...
2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....

3. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.

4. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
பதில்: இன்னொரு பாதி?

5. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
பதில்: கல் ஈரமாகி விடும்.

6. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.

7. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.

8. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.

9. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.

10. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்.

Show commentsOpen link

comments | | Read More...

Exam jokes in tamil பக்கத்து வீட்டு பையன்

Penulis : Tamil on Friday, September 13, 2013 | 4:51 AM

Friday, September 13, 2013

Tamil jokes . Exam jokes
பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.

"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.

"சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"

"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..."

"ம்ம்ம்ம்"

"முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"

"ம்ம்ம்"

"இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்"

"ம்ம்ம்"

"அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்"

"ம்ம்ம்"

"கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ... இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"

"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"

"என்ன?"

"மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"

நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ?????

-மைலாஞ்சி

Visit our Page -► தமிழால்

comments | | Read More...

மழையிலும் அரசியல் politics in rain

Penulis : Tamil on Thursday, September 12, 2013 | 2:31 PM

Thursday, September 12, 2013


சென்னையில் பலத்த மழை மழையிலும் அரசியல் . இந்த செய்தி ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் எப்படி வருகிறது பாருங்கள் .....மழையிலும் அரசியல்.

சன் டிவி : சென்னையில் கடும் மழை , மக்கள் அவதி, ஸ்டாலின் கண்டனம்

ஜெயா டிவி : சென்னையில் நல்ல மழை ..மக்கள் மகிழ்ச்சி

கலைஞர் டிவி : ( பொதுமக்களில் ஒருவர் ) " மழை பெயிஞ்சுகிட்டே இருக்கு ...அதுக்கு இந்த அம்மா ஒண்ணுமே செய்ய மாட்டேன்குறாங்க!! "

கேப்டன் டிவி : இரு ஆட்சியிலும் முடங்கி கிடந்த சாலை பணிகளால் , சென்னை சாலைகளில் கடும் வெள்ளம்

வசந்த் டிவி : தமிழக காங்கரஸ் கட்சியினர் ராகுல் காந்தி யின் உத்தரவின் பேரில் நிவாரண பணிகளில் தீவிரம்

பொதிகை டிவி : (ரமணன் ) நாளை சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காண படும் ..சில இடங்களில் மிதமான மழையும் , ஒரு சில இடங்களில் பலத்த மழையும் , ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய கூடும்

**************விளம்பரம்*****************
ஆன்லைனில் பொருட்கள் வாங்க

comments | | Read More...

Brilliant girls

Penulis : Tamil on Wednesday, September 11, 2013 | 8:57 AM

Wednesday, September 11, 2013

Two girls found Rs 1000 on road....
.
.
.
.
Girl 1 : what to do with this money now ???
.
.
Girl 2 : Lets take 50-50...
.
.
.
Girl 1 : Okay but what about other900 rs....
.
.
.
Naan solala ponnunga romba BRILLIANT Nu........!!!

comments | | Read More...

Tamil sema Kadi jokes செம கடிகள்

Penulis : Tamil on Sunday, September 8, 2013 | 5:21 AM

Sunday, September 8, 2013

செம கடிகள்

கடி 1

நோயாளி : டாக்டர் என்னை நாய்
கடிச்சிருச்சி..
டாக்டர்: எந்த இடத்துல..
நோயாளி : பெருமாள் கோவில்
சந்துல...

கடி 2

பேருந்து நிலையத்தில் இரண்டு பேர்
சண்டைப் போட்டுக்கொண்டிருந்தனர்.
ஒருவர் : அவங்களுக்குள்ள என்ன
பிரச்சனை
மற்றவர்: அவங்களுக்குள்ள ஆயிரம்
பிரச்சனை இருக்கும். நமக்கு எதுக்கு
ஒருவர் : ஆயிரம்
பிரச்சனை இருந்தா ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க
வேண்டியது தானே.
அதுக்கு எதுக்கு சண்டை பேடனும்.

கடி 3

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல்,
காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும்.
இதுதான் வாழ்க்கை.

கடி 4

விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர்
சிரிப்பார்.
ஆனா,
கோல் விழுந்தா, கோல் கீப்பர்
சிரிப்பாரா?

நன்றி ;

comments | | Read More...

உண்மையை மறைத்து tamil joke best comedy

Penulis : Tamil on Wednesday, September 4, 2013 | 8:21 AM

Wednesday, September 4, 2013


விவாகரத்து கோருபவர் நீதிபதியிடம்...

''சில உண்மையை மறைத்து இந்த பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க..அதனாலே விவாகரத்து வேணுங்க
ஐயா..''

நீதிபதி,,,,

'',அப்படி என்ன உண்மையை மறைச்சாங்க..?''

விவகாரத்து கோருபவர்.....

''பெண்ணுக்கு...காரத்தே......குங்பூ....இதெல்லாம் தெரியும்னு சொல்லவே இல்லை....''

- Thiyagaraja Mohan.

comments | | Read More...

சம்பள நாள் - Salary Day

Penulis : Tamil on Monday, September 2, 2013 | 1:03 AM

Monday, September 2, 2013



என்னம்மா உங்க 
கணவர் காணாம போய் 
இருபது நாள் ஆச்சுன்னு 
சொல்றீங்க..... 

ஏன் இவ்வளவு நாள் கழிச்சு
 வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?

இன்னிக்குத் 
தான் சார் அவரோட 

சம்பள நாள்.


comments | | Read More...

Bank customer tamil jokes

Penulis : Tamil on Sunday, August 25, 2013 | 11:55 PM

Sunday, August 25, 2013

Orutharukku Bank-la irunthu notice vanthuchu…

“Sir, Ungaloda credit card thriuttu poi irukku…

aanal, neenga innum oru report kooda kudukkalayea yen sir???”

Atharkku antha Person-oda reply…

“Athu thiruttu ponathu romba sandhosamdhanga….

Yen-na andha thirudan ennoda wife-i vida limit-ta dhan

comments | | Read More...

வக்கீல் ஜோக்ஸ் - lawyer jokes

Penulis : Tamil on Tuesday, August 20, 2013 | 2:35 AM

Tuesday, August 20, 2013

வக்கீல் 1 : இருந்தாலும் இந்தத் திருடனுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி தான்... 
 
வக்கீல் 2 : ஏன்... என்னாச்சு..? 
 
 வக்கீல் 1 : 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுதுல .. .. நா அந்த 1000ல ஒருத்தனா இருக்க ஆசைப்படுறேனு ஜட்ஜ் கிட்டயே சொல்லிருக்கானே
 
 
 ************************************************  **************************
 
 
ஒருவர் வக்கீலிடம் சென்றார். பிறகு வக்கீலிடம் கேட்டார்.

”உங்களோட பீஸ்(கட்டணம்) எவ்வளவு?”

வக்கீல் சொன்னார். “மூன்று கேள்விகளுக்கு ஐநூறு ரூபாய்?”

அவர் கேட்டார், ”ரொம்ப அதிகமா இல்ல?”

வக்கீல் சொன்னார், “ஆமாம். சரி, உங்க மூன்றாவது கேள்வி என்ன?”!!!


comments | | Read More...

பூரிக்கு சட்னி , இட்லிக்கு கிழங்கு idli tamil jokes

என்னங்க இந்தக் கல்யாணத்து பந்தியிலே 
 
பூரிக்குச் சட்னியும் 
 
பொங்கலுக்குக் கிழங்குமாக 
 
மாற்றிப் பரிமாறுகிறார்களே .. .. 
 
என்ன விஷயம் ? 
 
 
இது கலப்புத் திருமணமாம் .. ..
 
அத சாப்பாட்டுலயும் காட்றாங்களாம்...
comments | | Read More...

tamil joke pakkathu veedu பக்கத்து வீட்டு பாமா

Penulis : Tamil on Monday, August 19, 2013 | 3:44 AM

Monday, August 19, 2013

”பக்கத்து வீட்டு பாமா ரொம்ப கொடுத்து வச்சவ”

எப்டி சொல்ற?

கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துலையே மாமியாகாரி
மண்டைய போட்டுட்டாளே!!!
comments | | Read More...

Second Hero செகண்ட் ஹீரோ

Second Hero  செகண்ட் ஹீரோ
comments | | Read More...

நாமதான் புருஷனாச்சே!

Penulis : Tamil on Friday, August 16, 2013 | 5:38 AM

Friday, August 16, 2013

நாமதான் புருஷனாச்சே!


கணவனும் மனைவியும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மனைவிக்கு நல்ல கனவு. திடீரென உரத்த குரலில், ஏய், சீக்கிரம் ஓடு என் புருஷன் வந்துட்டார் என்று கத்தினார் மனைவி.

நல்ல தூக்கத்தில் இருந்த கணவரோ பதறியடித்துப் போய் ஜன்னல் வழியாக கீழே குதித்தார். பலத்த அடிப்பட்ட நிலையில் தூக்கம் கலைந்த அவர்.. அடச்சே
, நாமதான் புருஷனாச்சே.. நாம எதுக்கு ஓடணும். என்று தலையில் அடித்தபடி மேலே வந்து படுத்து மறுபடியும் தூங்கினார்.
comments | | Read More...

வேண்டாத தெய்வம் இல்லை

சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?"

"கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? "

"கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்."

"கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். "

"அப்போ பின்னாடி."

" அட அது ஏன் கேக்குறீங்க,

கல்யாணத்துக்கு அப்புறம்

நான் வேண்டாத தெய்வம் இல்லை."
comments | | Read More...

அடிச்சுட்டான்பா

தமிழ் ஜோக்ஸ்

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...

அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?

பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
comments | | Read More...

I love you sms

Penulis : Tamil on Monday, August 12, 2013 | 4:47 PM

Monday, August 12, 2013

பல பேரின் காதல் ...கல்யாணத்தில்
முடியாமல் இழு இழு என்று
இழுத்துக் கொண்டே இருக்கக் காரணம் ...


முதலில் காதலை I L U
[இழு ]என்று SMSசெய்ததாலா ?

comments | | Read More...

நரகத்தில் குயலலிதாவும் குருணாநிதியும் Tamil Jokes collection

Penulis : Tamil on Friday, August 9, 2013 | 7:36 PM

Friday, August 9, 2013

3ஜீராசா ஒரு விபத்தில் காலமாகி நரகத்திற்குப்
போனார். அங்கு அவருக்கு ஊழல்
புரிந்தமைக்காக தண்டனையாக ஒரு மிகவும்
பருமனான ஐம்பது வயதுப் பெண்ணுடன்
இல்லறம் நடத்த வேண்டும் என்றும்
அப்பெண்ணை எல்லா வகையிலும்
மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் எனக்
கட்டளையிடப்பட்டது.

மிகுந்த சிரமத்துடன் தனது நாட்களைக்
கழித்துக் கொண்டிருந்த 3ஜீராசா ஒரு நாள்
நரகத்தைச் சுற்றிப்பார்க்கச்
சென்றபோது குருணாநிதியைக்
கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

ஆனால்
அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
குருணாநிதி 3ஜீராசாவிற்குக் கிடைத்த
பெண்ணிலும் பார்க்க வயதில் கூடியவரும்
அதிக பருமனானவரும் அதிக
அசிங்கமானவருமான
ஒரு பெண்ணை எல்லா விதத்திலும்
மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்
என்று பணிக்கப்பட்டிருந்தார்.

கொலைஞர்
குருணாநிதி ரெம்பத்தான் நொந்து போய்க்
கொண்டிருந்தார். இறக்க முன்னர்
புஷ்ப்புவை வைத்துத் தடவிக்கொண்டிருந்த
தன் தலைவருக்கா இந்தக் கதி என
எண்ணி 3ஜீராசா ரெம்ப வருத்தப்பட்டார்.

ஆனால் இருவரும் ஒன்றாக நரகத்தில்
ஏதாவது அலைக்கற்றை ஏலம் விடலாமா என
அடிக்கடி கலந்து ஆலோசித்துக்
கொண்டிருந்தனர்.

ஒரு நாள்
அலைக்கற்றை பற்றி கலந்து உரையாடிக்
கொண்டு நடைபவனியாகச்
சென்று கொண்டிருந்த போது.
குயலலிதா மிகவும் மகிழ்ச்சியுடன்
இருப்பதை அவர்கள் கண்டு பொறாமையும்
ஆத்திரமும் அடைந்தனர்.

அவருடன் சரிசாந்
ரெம்பக் கவலையுடன் காணப்பட்டார்.

3ஜீராசாவும் குருணாநிதியும் மிகவும்
ஆத்திரப்பட்டு நாங்கள் ஊழலுக்கு இலக்கணம்
மட்டும் தான் வகுத்தோம் ஆனால்
குயலலிதா ஊழலுக்கு இலக்கணம் மட்டுமல்ல
இலக்கியமே படைத்தவர்.

அவர் மட்டும்
எப்படித் தண்டிக்கப்படாமல் மகிழ்ச்சியாக
இருக்கிறார் என நரகத்து அதிகாரிகளிடம்
முறையிட்டனர்.

அதற்கு நரகத்து அதிகாரிகள்
உங்களை யார் விளையாட்டுத் துறையில்
ஊழல்
புரிந்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும்
பகுதிக்கு போகச்
சொன்னது என்று கேட்டு சவுக்கால்
இருவரையும் அடி அடியென்று அடித்தனர்.

comments | | Read More...

Tamil adult joke - Ethirveettukksran எதிர்வீட்டுக்காரன்

கந்தசாமி ஒரு நாள் படுக்க
போகுறதுக்கு முன்னாடி அவன் மகன் ரமேஷ்
அழுதுகிட்டு இருந்ததை பார்த்தான்.

“ஏண்டா அழுவுற?”
“அது ஒண்ணுமில்லை நைனா.

அத்தை சாகுற
மாதிரி கனவு கண்டேன்”
“அட. உன்னோட
அத்தை ஒலகத்துலே எல்லாரையும்
சாகடிச்சிட்டு தான்டா கடைசியா சாவா. நீ
பயப்படாம தூங்கு”
அடுத்த நாளே ரமேஷின்
அத்தை செத்து விடுகிறாள்.

அடுத்த வாரத்தில் ஒருநாள், ரமேஷ்
அதே போல அழுது கொண்டிருக்கிறான்.

“ஏன்டா அழுவுற?”
“என்னோட வாத்தியார் சாவுற மாதிரி கனவு”
“அடப்போடா. அப்படியெல்லாம் ஆகாது”
அடுத்த நாளே ரமேஷின் வாத்தியார்
மண்டையை போட்டார்.

அதற்கடுத்த வாரம், அதே போல
அழுது கொண்டிருந்தான் ரமேஷ். “அடேய்…
நாளைக்கு யாருடா சாவப் போறான்?”
“அப்பா..!”
“அடப்பாவி…
கடைசியா என்னையே சாவடிச்சிக்கிறியே”.

புலம்பியவாறே மறுநாள் கோயில் கோயிலாக
சென்று சாமியை வேண்டிக்
கொண்டேயிருந்தான் கருத்து கந்தசாமி.

எப்படியிருந்தாலும் சாவு நிச்சயம்
என்று வேறு பயந்தான்.
அப்படியே ஒரு கோயிலிலேயே படுத்து
தூங்கியும் விட்டான். மறுநாள்
காலை எழுந்து பார்த்தால்,
….அட..சாகவில்லை.

ஜாலியா வீட்டுக்கு போனான்.

அவனது மனைவி அங்கே கத்திக்
கொண்டிருந்தாள் :”யோவ்,
நேத்து எங்கேயா போனா? எதிர்த்த
வீட்டுக்காரரு திடீர்ன்னு செத்து போயிட்டாரு!

கந்தசாமி : ????????????????

comments | | Read More...

தமிழ் ஜோக்ஸ் - Tamil Jokes 06-08-2013

Penulis : Tamil on Monday, August 5, 2013 | 10:16 PM

Monday, August 5, 2013


 
 மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க 

கணவன்: ஏன் .. .. ?


 மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை 

மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே 

*****************
 
டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?

ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
 
*************************

என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?

இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
comments | | Read More...

டீச்சர் மாணவன் ஜோக்ஸ்

Penulis : Tamil on Friday, August 2, 2013 | 1:04 AM

Friday, August 2, 2013

டீச்சர் மாணவன் ஜோக்ஸ்


டீச்சர் :

முதல் மாசம் ஜனவரி  !
இரண்டாவது மாதம் பெப்ரவரி !

மூன்றாவது மாதம் மார்ச்  !

பத்தாவது மாதம் என்ன ?



மாணவன் :
பத்தாவது மாதம் டெலிவரி


comments | | Read More...

Tamil Joke - Visil

Penulis : Tamil on Tuesday, July 30, 2013 | 1:51 AM

Tuesday, July 30, 2013

கண்டக்டர்: யோவ், டிரைவர், நான்
மூணுமுறை விசிலடிச்சும்
வண்டி நிக்கலையே ஏன்?


டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக்
அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..!.
comments | | Read More...

வெள்ளகார பொண்ணு வேணும் - தமிழ் ஜோக்ஸ்

Penulis : Tamil on Saturday, July 27, 2013 | 5:52 PM

Saturday, July 27, 2013

மனைவி : நான் லண்டன் போகிறேன்
உங்களுக்கு எதாவது gift வேணுமா ?

கணவன் : எனக்கு வெள்ளகார
பொண்ணு வேணும்

மனைவி : ஓ ok
*
*
*
மனைவி return ......

கணவன் : என்னோட gift எங்க ?

மனைவி : இன்னும் 9 மாசம் wait பண்ணுங்க

comments | | Read More...

எங்கேயோ பார்த்த ஞாபகம்

Penulis : Tamil on Friday, July 26, 2013 | 12:48 AM

Friday, July 26, 2013

ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன்.  


பந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக‌ இருந்தது.

"உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே...!" என்று கேட்டேன்.

"அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே..." என்றார் அவர்.

comments | | Read More...

மழையில் நனைந்து - Mazhai Tamil Joke

Penulis : Tamil on Saturday, June 29, 2013 | 1:42 AM

Saturday, June 29, 2013


மாலை நேரம். மழை சொட்டச்சொட்ட நண்பர் ஒருவரை பார்க்க நாராயணசாமி சென்றார். அவருடன் வெகு நேரம் பேசினார்.


நீண்ட நேரமாகியும் மழை நிற்கவில்லை. நண்பர் சொன்னார், ''இந்த மழையில் நீங்கள் வீட்டுக்குப் போக முடியாது. இன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாப்பிடுங்கள். ''நாராயணசாமி ஒப்புக்கொண்டார்.

நாராயணசாமிக்கு சேர்த்து உணவு தயாரிக்க மனைவியிடம் சொல்ல வீட்டுக்குள் சென்றார் நண்பர். பின் திரும்பி வந்து பார்த்தபோது நாராயணசாமியைக் காணவில்லை. சிறிது நேரம் சென்றபின் நாராயணசாமி மழையில் நனைந்து கொண்டே வந்தார்.

''அடடா, மழையில் நனைந்துகொண்டு எங்கே போனீர்கள்?'' என்று நண்பர் அவரைக் கேட்டார்.
comments | | Read More...

Tamil Jokes Bits நகைச்சுவை துணுக்குகள்

Penulis : Tamil on Saturday, June 22, 2013 | 5:27 AM

Saturday, June 22, 2013

ஆண்களிடம் பிடிக்காதது 
பெண்களிடம் பிடித்தது
மேற்சட்டையில் முதல் இரண்டு பட்டன்களும்
கழன்றபடி இருப்பது






தேர்வு முடிந்த பின் மாணவனும்
நோயாளி இறந்தபின் மருத்துவனும்
சொல்லும் பொய்
என்னால் முடிந்தவரை முயற்ச்சித்தேன்










மருத்துவரிடம் போனியே என்ன ஆச்சு?
அவர் என் மனைவியைக் கொல்லச் சொல்கிறார்.
உண்மையாகவா?
முதலில் உன் மன அழுத்தத்தை ஒழிச்சுக் கட்டு என்கிறார்.




அடிப்பதால் கல் நல்ல சிலையாகும்
உருக்குவதால் தங்கம் நல்ல நகையாகும்
அழுத்தப்பட்டதால் கரி வைரமாகும்
அடக்கப்படுவதால் ஆண் நல்ல கணவனாகிறான்.
 
comments | | Read More...

Tamil Jokes Collection தமிழ் ஜோக்ஸ்

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
comments | | Read More...

My Blog List

Popular Posts

Popular Posts

Pages

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger