Sunday, September 29, 2013
அருகம்புல்....
by kamala kanniyakumari
Tamil jokes
ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்களே ஏன்?
கம்பெனிக்கு மாடாய் உழைத்தாராம்....!
Show commentsOpen link
Tamil Jokes,Jokes in Tamil,Tamil Jokes Collection ,தமிழ் ஜோக்ஸ் , தமிழ் ஜோக்ஸ் , நகைசுவைகள் , காமெடி , சிரிப்பு , மொக்கை ,
அருகம்புல்....
by kamala kanniyakumari
Tamil jokes
ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்களே ஏன்?
கம்பெனிக்கு மாடாய் உழைத்தாராம்....!
Show commentsOpen link
மைக்செட்...
by janu
தலைவர் மைக்செட் காரரிடமும் லஞ்சம் வாங்கிட்டாரு?
எப்படி சொல்ற?
மேடையில பேசிக்கிட்டே இருக்கும்போது அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை ஒளி,ஒலி க்கு சிறந்தது மாலா சவுண்ட் சர்வீஸ் ந்னு சொல்றாரு....
Show commentsOpen link
நான் சிரிப்பேன்,
by (கவிஞர் K இனியவன்)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi ...Today)
வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.
nanRi ;thamiz joks
Show commentsOpen link
Tamil Funny Punch Dialogue
by Manonmani Nagamani
Girls secret Vs Boys secret - Tamil Facebook SharesYesterday
Related Searches : funny tamil punch dialogue pictures , tamil funny comment tasmac pictures for social network shares.
Show commentsOpen link
What Is 143?
by khalil
Tag Tamil Jokes Sms messages, greetings, quotes & wishes sms ...Today, 16:18
What Is 143?
.
.
.
.
I LOVE YOU ?? .
No
.
.
.
. .
.
I MISS YOU ??
.
No
. .
.
.
.
.
. .
I LIKE YOU ??
.
No
.
. .
.
.
.
.
143 Means One Hundred Fourty
Three …Maa Baap Ne Kitni Ummeed
Se Parhaya
Tha Nalayako..
Show commentsOpen link
Over self confidence - அதிக தன்னம்பிக்கை
by tnkesaven
New Tamil Jokes -Today,
'அதிக தன்னம்பிக்கைக்கு ஓர் உதாரணம்?''
''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது சாலையில் பறந்த கிளியை மோதிவிட்டான்.
அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது.
பரிதாபப்பட்ட இளைஞன், கிளிக்கு மருந்துபோட்டு, கூண்டில் வைத்திருந்தான்.
கூண்டில் கண் விழித்த கிளி நினைத்ததாம், ''அடடா! நம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களே, அந்த பையன் ஸ்பாட் அவுட் போல!''
Show commentsOpen link
காதல் ஆத்திச்சுவடி
'அ'ன்பே...
'ஆ'ருயிரே...
'இ'னிப்பாய் நீ...
'ஈ'யாய் நான்...
'உ'ன்னை தொடர்ந்து...
'ஊ'ரைச் சுற்றினேன்...
'எ'ன்னை நீயோ...
'ஏ'மாற்றினாய்...
'ஐ'ய்யகோ...!
'ஒ'ன்றும் புரியாமல்...
'ஓ'டிக்கொண்டு இருக்கிறேன்...-நீ அடுத்தவன்
'ஔ'ஸ்வைப் ஆனதால்...
'ஃ'ங்கேங்கேங்கேங்கே...
டீச்சர் ஒரு மாணவன் கிட்ட கேட்டாங்க....
"நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதற்கு காரணம் என்ன?"
பையன் சொன்னான்,
"மக்கள் தொகை பெருக்கம்"
"அப்படின்னா மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?" டீச்சர் மீண்டும் கேட்க,
பையன் சொன்னான்,
"வேலை இல்லா திண்டாட்டம்"
கடன் கேட்க வந்தவனிடம் பணக்காரன் சொன்னான்,
''என் காலில் நீ விழுந்தால் கடன் தருகிறேன்,''அவனும் காலில் விழுந்து கடன் வாங்கி சென்றான்.
அவன் நண்பன் ஒருவன் இதைப் பார்த்துக் கேட்டான்,
''இப்படி மரியாதை இழந்து கடன் வாங்க வேண்டுமா?''
கடன் வாங்கினவன் சொன்னான்,
''இதென்ன பெரிய அவமானம்?
இந்த கடனைத் திரும்ப வாங்குவதற்குள் அவன் எத்தனை தரம் என் காலில் விழப் போகிறானோ!''
- Boopathy Murugesh
Share |
Show commentsOpen link
எதிர்பார்க்காத பதில்கள்
by ramyaraja
New Tamil - Penmai.comToday,
1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
பதில்: அவரது கடைசி போரில்...
...
2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....
3. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.
4. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
பதில்: இன்னொரு பாதி?
5. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
பதில்: கல் ஈரமாகி விடும்.
6. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.
7. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.
8. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.
9. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.
10. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்.
Show commentsOpen link
Tamil jokes . Exam jokes
பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.
"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.
"சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"
"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..."
"ம்ம்ம்ம்"
"முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ... இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"
"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"
"என்ன?"
"மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"
நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ?????
-மைலாஞ்சி
Visit our Page -► தமிழால்
சென்னையில் பலத்த மழை மழையிலும் அரசியல் . இந்த செய்தி ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் எப்படி வருகிறது பாருங்கள் .....மழையிலும் அரசியல்.
சன் டிவி : சென்னையில் கடும் மழை , மக்கள் அவதி, ஸ்டாலின் கண்டனம்
ஜெயா டிவி : சென்னையில் நல்ல மழை ..மக்கள் மகிழ்ச்சி
கலைஞர் டிவி : ( பொதுமக்களில் ஒருவர் ) " மழை பெயிஞ்சுகிட்டே இருக்கு ...அதுக்கு இந்த அம்மா ஒண்ணுமே செய்ய மாட்டேன்குறாங்க!! "
கேப்டன் டிவி : இரு ஆட்சியிலும் முடங்கி கிடந்த சாலை பணிகளால் , சென்னை சாலைகளில் கடும் வெள்ளம்
வசந்த் டிவி : தமிழக காங்கரஸ் கட்சியினர் ராகுல் காந்தி யின் உத்தரவின் பேரில் நிவாரண பணிகளில் தீவிரம்
பொதிகை டிவி : (ரமணன் ) நாளை சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காண படும் ..சில இடங்களில் மிதமான மழையும் , ஒரு சில இடங்களில் பலத்த மழையும் , ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய கூடும்
**************விளம்பரம்*****************
ஆன்லைனில் பொருட்கள் வாங்க
Two girls found Rs 1000 on road....
.
.
.
.
Girl 1 : what to do with this money now ???
.
.
Girl 2 : Lets take 50-50...
.
.
.
Girl 1 : Okay but what about other900 rs....
.
.
.
Naan solala ponnunga romba BRILLIANT Nu........!!!
செம கடிகள்
கடி 1
நோயாளி : டாக்டர் என்னை நாய்
கடிச்சிருச்சி..
டாக்டர்: எந்த இடத்துல..
நோயாளி : பெருமாள் கோவில்
சந்துல...
கடி 2
பேருந்து நிலையத்தில் இரண்டு பேர்
சண்டைப் போட்டுக்கொண்டிருந்தனர்.
ஒருவர் : அவங்களுக்குள்ள என்ன
பிரச்சனை
மற்றவர்: அவங்களுக்குள்ள ஆயிரம்
பிரச்சனை இருக்கும். நமக்கு எதுக்கு
ஒருவர் : ஆயிரம்
பிரச்சனை இருந்தா ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க
வேண்டியது தானே.
அதுக்கு எதுக்கு சண்டை பேடனும்.
கடி 3
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல்,
காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும்.
இதுதான் வாழ்க்கை.
கடி 4
விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர்
சிரிப்பார்.
ஆனா,
கோல் விழுந்தா, கோல் கீப்பர்
சிரிப்பாரா?
நன்றி ;
விவாகரத்து கோருபவர் நீதிபதியிடம்...
''சில உண்மையை மறைத்து இந்த பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க..அதனாலே விவாகரத்து வேணுங்க
ஐயா..''
நீதிபதி,,,,
'',அப்படி என்ன உண்மையை மறைச்சாங்க..?''
விவகாரத்து கோருபவர்.....
''பெண்ணுக்கு...காரத்தே......குங்பூ....இதெல்லாம் தெரியும்னு சொல்லவே இல்லை....''
- Thiyagaraja Mohan.