செம கடிகள்
கடி 1
நோயாளி : டாக்டர் என்னை நாய்
கடிச்சிருச்சி..
டாக்டர்: எந்த இடத்துல..
நோயாளி : பெருமாள் கோவில்
சந்துல...
கடி 2
பேருந்து நிலையத்தில் இரண்டு பேர்
சண்டைப் போட்டுக்கொண்டிருந்தனர்.
ஒருவர் : அவங்களுக்குள்ள என்ன
பிரச்சனை
மற்றவர்: அவங்களுக்குள்ள ஆயிரம்
பிரச்சனை இருக்கும். நமக்கு எதுக்கு
ஒருவர் : ஆயிரம்
பிரச்சனை இருந்தா ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க
வேண்டியது தானே.
அதுக்கு எதுக்கு சண்டை பேடனும்.
கடி 3
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல்,
காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும்.
இதுதான் வாழ்க்கை.
கடி 4
விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர்
சிரிப்பார்.
ஆனா,
கோல் விழுந்தா, கோல் கீப்பர்
சிரிப்பாரா?
நன்றி ;
Post a Comment